Categories: இந்தியா

லோக்அயுக்தா தமிழகத்தில் இன்னும் ஏன் நியமிக்கப்படவில்லை?

உச்சநீதிமன்றம்,ஊழல் தடுப்பு மற்றும் விசாரணை அமைப்பான லோக்அயுக்தா இன்னும் ஏன் ஏற்படுத்தப்படவில்லை என 2 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது.

லோக்பால் மற்றும் லோக்அயுக்தாக்கள் சட்டம், கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி மத்தியில் லோக்பால் அமைப்பும், மாநிலங்கள் அளவில் லோக்அயுக்தா அமைப்பும் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் சட்டம் நடைமுறைக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும், மத்தியில் இன்னும் லோக்பால் அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. இதேபோல தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் லோக்அயுக்தா அமைப்பை இன்னும் ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில், லோக்அயுக்தாவை ஏன் நியமிக்கவில்லை என்பது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் 2 வாரங்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து, விளக்கம் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல மேற்குவங்கம், ஜம்மு-காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் 2 வாரங்களில் லோக்அயுக்தா குறித்து பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

30 mins ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

2 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

3 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

4 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

4 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

4 hours ago