பள்ளி மாணவர்கள் அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்!அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் கூறுகையில்,  அரசுப்பேருந்துகளில் மாணவர்களை அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து அடையாள அட்டைகள் இன்னும் 2 மாதத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment