தொண்டர்களோடு இணைந்து மத்திய உணவு அருந்திய கனிமொழி

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைகிறது.

இந்நிலையில், தூத்துக்குடியில் நாடாளுமன்ற வேட்பாளராக களமிறங்கிய கனிமொழி, தூத்துக்குடி நகர வீதிகளில் இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது, மக்களுடன் சேர்ந்து மதிய உணவை சாப்பிட்டுளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment