தேர்தலில் தாங்களும் நிற்பதை மனு கொடுத்து உறுதி செய்யும் பாஜக

ஆர்கே நகர் தேர்தலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தினமும் ஏதேதோ நடக்கிறது. பணபட்டுவாடா புகார், சாலை மறியல், போலிஸ் தடியடி என ஆர்கே நகரே அதிர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இடைதேர்தலில் அதிமுக, திமுக, தினகரனுக்கு இடையில்தான் கடும் போட்டி நிலவி வருகிறது. தேசிய கட்சியான பாஜகவும் தேர்தலில் நிற்பது வேட்புமனு தாக்கல் செய்த அன்று தெரிந்தது, அடுத்து வேறு எந்த அறிகுறியும் தெரியவில்லை, இந்நிலையில் தற்போது தேர்தல் சிறப்பு அதிகாரியை சந்தித்து தேர்தல் முறையாக நடக்க வலியுறித்து மனு ஒன்றை தலைமை செயலகத்தில் கொடுத்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment