தருமபுரி ஒகேனக்கல்லில் 6-வது நாளாக  பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் தடை!

தருமபுரி ஒகேனக்கல்லில் 6-வது நாளாக  பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 75,000 கன அடியில் இருந்து 80,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து விநாடிக்கு 80,000 கன அடியாக உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment