தமிழகம் முதல்வராக இருந்த ஒருவரின் மரணத்திற்கே விசாரணை ஆணையம் அமைக்கும் நிலையில் தான் உள்ளது!கே.ஆர். ராமசாமி

உயர்நீதிமன்றம்  விசாரணை ஆணையம் என்பது கேலிக்கூத்து மற்றும் கண்துடைப்பு என தெரிவித்த கருத்து சரியே என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர். ராமசாமி தெரிவித்துள்ளார் .தமிழகம் முதல்வராக இருந்த ஒருவரின் மரணத்திற்கே விசாரணை ஆணையம் அமைக்கும் நிலையில் தான் உள்ளது என்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர். ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment