சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சேலம் மாநகர போலீசுக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தகவல் தெரிவித்த்துள்ளார்.இதனை தொடர்ந்து சேலம் மாநகர போலீசார் பல்கலைக்கழகத்தில் விசாரணை மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment