இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் திரைப்பட உலகில் ஆர்வமுள்ள நடிகைகளை படுக்கைக்கு அழைக்கப்பட்டார்கள் என்று பல புகார்கள் உள்ளன.
இதில் சமீபத்தில் தனுஷுடன் ‘ராஞ்சனா’ இந்தி படத்தில் நடித்த நடிகை சுவரா பாஸ்கரும் எனக்கும் தயாரிப்பாளர் ஒருவரால் பாலியல் தொல்லை ஏற்பட்டதாக பகீர் தகவலை கூறியுள்ளார்.
மேலும் அவர் இது குறித்து கூறுகையில் திரைப்பட உலகில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். அந்த அனுபவம் எனக்கு நடந்தது. மிகப்பெரிய தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் தனி அறையில் தவறாக நடக்க முயற்சி செய்தார்.அவர் தவறு செய்ய முயன்றார். நான் என்னை முத்தமிட முயன்றார். நான் அதை அனுமதிக்கவில்லை. சினிமா துறையில் இத்தகைய பாலியல் துன்புறுத்தல் இருக்கும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும் .
பெண்களுகம் ஆண்களுக்கு இணையாக நடத்த வேண்டும்.இதில் நடிகைகள் விருப்பம் என்ன என்று கேட்டவுடன் அவர்களை அணுக வேண்டும். விரும்பாதவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சுவாரா பாஸ்கர் கூறினார்.
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…