சசிகலா தரப்பு ஆறுமுகசாமி ஆணையக் குறுக்கு விசாரணை என்ற பெயரில் விசாரணையைக் குழப்புகிறது…!

ஆறுமுகசாமி ஆணையத்தில் நடைபெற்ற குறுக்கு விசாரணையின் போது, ஜெயலலிதாவின் மருத்துவர் சங்கர் பொய்யான தகவல்களைக் கூறியதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். விசாரணையின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் குழப்புவதாக மருத்துவர் சங்கர் தெரிவித்த குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment