கோவை வாலிபர் ரகுவை கொன்றது அதிமுகவின் அலங்கார வளைவா…? அல்லது திமுகவின் லாரியா..??

அதிமுக அலங்கார வளைவால் தான் இளைஞர் ரகு கோவையில் உயிரிழந்தார். அதனை வேறு ஏதோ காரணம் சொல்லி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திசைதிருப்புகிறார் என சிங்காநல்லூர் திமுக எம்.எல்.ஏ.கார்த்திக்

நானோ, எங்களது திமுக தொண்டர்களோ உங்களுடைய மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சமாட்டோம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு திமுக சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கார்த்திக்

சாலையில் அதிமுக அமைத்த அலங்கார வளைவால்தான் ரகுவின் உயிர்போனது என திமுக எம்.எல்.ஏ பேட்டி கொடுக்கிறார்

திமுக எம்.எல்.ஏவின் லாரிதான் ரகு மீது மோதியது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொல்கிறார்.

மொத்தத்தில் உயிர் போனதுபோனதுதான்;இனியாவது உயிரிழப்பு நேராமால் தடுப்பார்களா?

 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment