பிராமணர் அல்லாதோரை அர்ச்சகராக்குக !

பிரமாணர் அல்லாத பயிற்சிபெற்று அர்ச்சகராக தகுதியுடையோராக இருக்கும் பிற சாதியினரை உடனடியாக அர்ச்சகராக அரசு நியமிக்காவிட்டால் பிப்ரவரியில் ஒத்த கருத்துடைய அனைவரையும் ஒருங்கிணைத்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகம் அறிவிப்பு செய்திருக்கிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment