கேரளா வெள்ள நிவாரண நிதி: தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித்  தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறார்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித்  தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறார்.
பல்வேறு தரப்பினரும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித்  தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறார்.மேலும் அவர் கூறுகையில், வெள்ள பாதிப்பில் இருந்து கேரள மக்கள் மீள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU

Leave a Comment