குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி காவேரி மருத்துவமனையில்  5 அடுக்கு பாதுகாப்பு!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மதியம் 2.55 மணி முதல் 3.15 வரை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்கிறார். அவரின் வருகையையொட்டி காவேரி மருத்துவமனையில்  5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment