ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

இன்று காலை 11/12/2017,சற்றுமுன் ஒக்கி புயலின் போது மீன் பிடிக்கச் சென்று புயலில் பாதிப்புள்ளாகி இறந்து போன குளச்சல் பகுதியைச் சேர்ந்த மீனவ சகோதரர்களான ஜஸ்டின் பாபு மற்றும் ஜான் டேவிட்சன் ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர். அதனை அவர் உரிய கவனம் செலுத்துவதாக அம்மக்களிடம் தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment