ஈட்டி எரிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்திய அணியின் தேசியக் கொடியை ஏந்துகிறார் …!

ஈட்டி எரிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்திய அணியின் தேசியக் கொடியை ஏந்தும் வாய்ப்பை பெற்றார்.ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 22 வரை இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Leave a Comment