போலீசார், திருப்பதியில் வழிபாடு நடத்துவதற்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்ற வழியில் ஏர் பைப் பிஸ்டல் கண்டெடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தினார். இதற்காக அவர் நேற்று மாலை தனி விமானம் மூலம் திருப்பதி வந்து அலிபிரி மலைப்பாதை மூலம் கோவில் வந்தடைந்தார்.
இந்த நிலையில் இவர் வந்த மலைப் பாதையில் நேற்று காலை ஏர் பைப் பிஸ்டல் ஒன்றை துப்புரவு ஊழியர் கண்டெடுத்து தேவஸ்தான பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைத்தார். இதைக் கொண்டு வந்தவர் யார்? எதற்காக கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…