ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரே மேடையில் விவாதம் வைத்துக்கொள்வோமா?மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ சவால்

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரே மேடையில் விவாதம் வைத்துக்கொள்வோமா?  என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்,அதிமுக அமைச்சர்கள் நடந்தால் ஊழல், உறங்கினால் ஊழல் எனக் கூறுகிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரே மேடையில் விவாதம் வைத்துக்கொள்வோமா? என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

Leave a Comment