உளவு பார்க்கப்பட்ட பிரியங்கா காந்தியின் வாட்ஸ் ஆப் தகவல்கள் -காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

பிரியங்கா காந்தியின் வாட்ஸ் -ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். இந்திய அளவில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.கடந்த நாட்களுக்கு முன்னர் வாட்ஸ் அப் சர்ச்சை ஒன்றில் சிக்கியது.அதாவது இந்தியாவில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வாட்ஸ் அப் செயல்பாட்டை இஸ்ரேலில் உள்ள தனியார் நிறுவனம் ஓன்று உளவு பார்த்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில்  காங்கிரஸ் … Read more

மம்தா பானர்ஜியையும் விட்டுவைக்காத வாட்ஸப் ஹேக்கிங் உளவு பார்க்கும் மத்திய அரசு

வாட்ஸப் ஒட்டுக்கேட்கள் மம்தா பானர்ஜி மத்திய அரசு மீது புகார் . நாம் பயன்படுத்தும் வாட்ஸ் அப் மிகவும் பாதுக்காப்பாக இருப்பதாக நாம் நினைக்கும் நேரத்தில் இஸ்ரேலில் உள்ள ஒரு தனியார்  நிறுவனத்தின் சாப்ட்வேர் மூலமாக இந்தியாவில் உள்ள பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்களின் வாட்ஸப் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதாக வெளியான தகவல் உலகத்தையே அதிரவைத்துள்ளது . இந்த நிறுவனத்தின் மீது வாட்ஸப் நிறுவனம் அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளது ஆனால் அந்த நிறுவனமோ நாங்கள் அரசாங்கத்திடம் மட்டும்தான் இதை … Read more

ஜாக்கிரதை! நீங்கள் அனுப்பிய செய்திகளைத் திருத்த ஹேக்கர்களை வாட்ஸ்அப் குறைபாடு அனுமதிக்கிறது!!

பாதுகாப்பு ஹேக்குகள் அதிகரித்து வருகின்றன. தீங்கிழைக்கும் ஹேக்கர்கள் தொழில்நுட்ப தளங்களில், குறிப்பாக சமூக ஊடக பயன்பாடுகளில் குறைபாடுகள் மற்றும் பாதிப்புகளைத் தீவிரமாகத் தேடுகிறார்கள், அவை பயனர்களின் தனிப்பட்ட சுயவிவரங்களின் கட்டுப்பாட்டைப் பெறவும் அவற்றை அவற்றின் நன்மைக்காகப் பயன்படுத்தவும் அனுமதிக்கும். இணைய தாக்குதல்கள் அதிகரித்து வரும் நேரத்தில், பேஸ்புக் அதன் சமூக செய்தி பயன்பாடான வாட்ஸ்அப்பில் மூன்று குறைபாடுகளை இன்னும் சரிசெய்யவில்லை, இது பயனர்கள் அனுப்பிய செய்திகளைத் திருத்த ஹேக்கர்களை அனுமதிக்கும். முதல் பாதிப்பு ஹேக்கர்கள் குழு உரையாடலில் … Read more