இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு ! 15 பேர் உயிரிழப்பு

இலங்கையில் நேற்று இரவு மீண்டும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஞாயிறன்று (ஏப்ரல் 21 ஆம் தேதி) இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலர்  உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில்  உள்ள கல்முனை – சாய்ந்தமருதுப் பகுதியில் நேற்று இரவு மீண்டும் குண்டு வெடித்தது.இந்த குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இலங்கை … Read more

தாக்குதலில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியானது

இலங்கையின் கொழும்பு பகுதியில் கடந்த ஞாயிறு ஈஸ்டர் பண்டிகை அன்று  காலை கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர் கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம்,  கிங்ஸ்பெரி, ஷாங்கிரி லா, சின்னமன் கிராண்ட் உள்ளிட்ட நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டது. அதன் பின் மீண்டும்  மதியம் 2 மணிக்கு  இரு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டது.இந்த தாக்குதலில் இதுவரை 359 பேர் உயிர் இழந்து உள்ளனர்.  இவர்களில் 36 பேர் வெளிநாட்டை சார்ந்தவர்கள். வெளிநாட்டை … Read more

இஸ்லாமியர்கள் தொழுகைக்கு பள்ளிவாசல் செல்ல வேண்டாம்! எம்.எச். அப்துல் ஹலீம் வேண்டுகோள்

கடந்த ஞாயிறு அன்று  ஈஸ்டர் பண்டிகையை கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது. இச்சம்பவத்தில் 359 பேர் உயிர் இழந்து உள்ளனர். அதேபோல 500 கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர். இலங்கையில்  நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து  இஸ்லாமிய மக்களுக்கு அந்நாட்டு அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் வேண்டுகோள்  ஒன்றை விடுத்துள்ளார். இலங்கையில்  தொடர் பதட்டம் காரணமாக  இஸ்லாமியர்கள் இன்று ஜும்மா … Read more

இலங்கை குண்டுவெடிப்பு !இன்று  அனைத்துக் கட்சி கூட்டம்

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து இன்று  அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. கடந்த ஞாயிறன்று (ஏப்ரல் 21 ஆம் தேதி) இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலர்   உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல்  காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, இலங்கையில் அதிபர் சிறிசேன தலைமையில் இன்று அனைத்துக் கட்சி … Read more