தூங்கிக்கொண்டிருந்த தாயிடம் இருந்து 5 வயது குழந்தை கடத்தல்..! போலீசார் அதிரடி நடவடிக்கை..!

மும்பையில் உள்ள ரயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த தாயிடம் இருந்து 5 வயது குழந்தையை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார். மும்பையில் உள்ள குர்லா ரயில்வே நிலையத்தில் தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது குழந்தையை 24 வயது பெண்மணி கடத்தி சென்றுள்ளார். கடத்தப்பட்ட குழந்தையின் தாயான ஷப்னம் தைடே, சனிக்கிழமை கேட்டரிங் வேலைக்காக குர்லாவுக்குச் சென்றுள்ளார். திட்வாலாவில் உள்ள தனது வீட்டிற்குச் செல்லும் கடைசி ரயிலை தவறவிட்டதால், மறுநாள் இரயிலில் செல்ல முடிவு செய்து தன் மகனுடன் ரயில் … Read more

மது போதையில் உல்லாசம் அனுபவித்துவிட்டு உறங்கிய முதியவர்!பின்னர் நடந்த விபரீதம்!

மது குடித்த போதையில் முதியவர் ஒருவர் உல்லாசம் அனுபவித்துவிட்டு உறங்கிய முதியவர். குற்றவாளியை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடிவருகினற்ன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே இருக்கும் அரசன் காடு பகுதியை சேர்ந்தவர் சுடலை ராஜன்.இவரது மனைவி இசக்கி ஆவார்.இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து வாழ்கின்றன.இதன் காரணமாக சுடலை ராஜன் தனது மகளுடன் தனது தந்தை மாரி மற்றும் தாய் மகாலட்சுமியுடன் … Read more

16 வயது சிறுமியின் தலையில் இருசக்கர வாகனத்தை ஏற்றி கொன்ற 3 நபர்கள்!புகாரை வாங்க மறுத்த காவல்துறையினர்!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சுல்தான்னிப்பூர் பகுதியில் 16 வயது சிறுமி பள்ளிக்கு சென்று வரும்போது அப்பகுதியை சேர்ந்த 3 நபர்கள் கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதன் காரணமாக கடந்த ஜூலை 8-ம் தேதி மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பும் போது அந்த நபர்கள் மாணவியை கிண்டல் செய்துள்ளனர்.இதன் காரணமாக அந்த மாணவி சத்தம் போட்டுள்ளார்.இதனால் அங்குள்ளவர்கள் ஓடிவரவே அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். பின்னர் கூட்டம் கலைந்த பின்பு மாணவியை பின் தொடர்ந்த நபர்கள் மீண்டும் அந்த … Read more

குழந்தை விற்பனை :கைதான 3 பேரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

குழந்தை விற்பனை தொடர்பாக 3 பேருக்கு மே 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ‌குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர்  அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குழந்தை விற்பனை தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.இதில் பர்வீன் ஹசீனா, அருள்சாமி ஆகியோரை போலீசார் கைது செய்யப்பட்டனர். பின் இந்த மூன்றுபேரும் ராசிபுரம் … Read more