காதலனின் கண்முன்னே கதற கதற பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்!

வேலூரில் உள்ள கோட்டையில் இரவு தனியாக இருந்த காதல் ஜோடியை தாக்கிய மர்ம கும்பல். பின்னர் காதலனின் கண்முன்னே பெண்ணை பலாத்காரம் செய்த 3 பேர் கொண்ட கும்பல்.வளைத்து பிடித்த காவல்துறையினர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண் ஆவார்.இவர் வேலூரில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார்.இவரும் அதே ஜவுளிக்கடையில் பணியாற்றி வரும் இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி இரவு 9 மணியளவில் வேலூரில் உள்ள கோட்டையில் இருவரும் … Read more

கால்டாக்ஸிக்குள் ஏறிய வெளிநாட்டு பெண்!பிறகு நடந்த வெறிச்செயல்!

பெங்களூரு டாக்ஸி புக் செய்து ஏறிய வெளிநாட்டு பெண்.காருக்குள் பதுங்கி இருந்த 3 நபர்கள்.பின்னர் நடந்த வெறிச்செயல். இதன் காரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பல பாணியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி பெங்களூரில் உள்ள டோட்டபுல்லாரபுர சாலையில் கார் ஒன்று வேகமாக வந்து ஓரமாக நிறுத்தப்பட்டு அங்கிருந்து நிர்வாணமான நிலையில் பெண் ஒருவர் வீசப்பட்டுள்ளார். பின்னர் அந்த கார் வேகமாக அந்த இடத்தை விட்டு கிளம்பியுள்ளது.சாலையில் விழுந்த அந்த … Read more

டிக் டாக்கால் நடந்த கொடூரம்!வாழ்க்கையை வெறுத்த மாணவி செய்த செயல்!

டிக் டாக்கால் நடந்த விபரீதம்.டிக் டாக்கில் பேசி பழகி சிறுமியை கர்ப்பமாக்கிய நபர். வாழ்க்கையை வெறுத்த சிறுமி மன உளைச்சலில் செய்த செயல். திருப்பூர் மாவட்டத்த்தில் உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி ஆவார்.இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.மேலும் இவர் டிக் டாக்கில் அடிக்கடி வீடியோக்களை பதிவு செய்து நிறைய லைக்குகளையும் பெற்றுள்ளார். இதனால் மேலும் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு டிக் டாக் பிரபலமாக உருவாக்கியுள்ளார்.இவரது வீடியோவுக்கு … Read more

சிகப்பு விளக்கு பகுதிக்கு வரமறுத்ததால் கால்டாக்சி டிரைவரை பலாத்காரம் செய்த காவல்துறை அதிகாரி!அதிர்ச்சியான தகவல்!

சிகப்பு விளக்கு பகுதிக்கு வர மறுத்த கால்டாக்சி ட்ரைவர் காவல்துறை அதிகாரியே ஆத்திரத்தில் பலமாக தாக்கியதோடு பலாத்காரம் செய்துள்ளார் . இதன் காரணமாக தகவல் ரயில்வே அதிகாரிகளுக்கு தெரியவர சஸ்பெண்ட் செய்ததோடு மேலும் நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொண்டு வருகினறன. மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் அருகே சாலை ஓரத்தில் கால்டாக்சி ட்ரைவர் ஒருவர் பணியில் இருந்துள்ளார்.அப்போது அங்கு வந்த காவல்துறை அதிகாரி கான்ஸ்டபிள் அமித் தங்கட் தெற்கு மும்பை கிரான்ட் ரோடு பகுதியில் … Read more

தற்கொலை என்று எண்ணி காவல்துறையினர் முடித்த வழக்கு!பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

19 வயது இளம்பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்த 4 பேர் கொண்ட கும்பல். தப்பி சென்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தேடிவருகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர் 19 வயது தலித் இளம்பெண் ஆவார்.இவர் கடந்த மாதம் 31-ம் தேதி காணாமல் சென்றுள்ளார்.இதன் காரணமாக பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரில் தனது மகளை யாரோ கடத்தி சென்று விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.ஆனால் காவல்துறையினர் அந்த பெண்ணுக்கு அதே பகுதியில் … Read more

தாலிகட்டிய பின்னர் நடந்த சம்பவம்!மாப்பிள்ளை உட்பட அதிர்ச்சியில் உறைந்த மண்டபம்!

மணமகன் மணமகளின் கழுத்தில் தாலிகட்டிய பின்னர் பெண் கர்ப்பமாக இருப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றன. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பும் கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே கடந்த புதன் கிழம் அன்று திருமணம் நடைப்பெற்றுள்ளது. அதில் தாலிகட்டி பின்னர் மற்ற சடங்குகள் நடைப்பெற்றுள்ளன.அப்போது மணப்பெண்ணும் மணமகனும் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்துள்ளனர்.அப்போது மணப்பெண்ணுக்கு உடலில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. … Read more

பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவி வழக்கு அமல்!குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை!

பொறியியல் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு அமலுக்கு வந்தது. இதில் நீதிபதி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி நகருக்கு உட்பட்ட பூட்டி பாஸ்தீ என்ற இடத்தில், கடந்த 2016ஆம் ஆண்டு, வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த பொறியியல் கல்லூரி மாணவி அதே வீட்டில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதி டி.என்.ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்.பின்னர் ஆதாரத்தோடு, குற்றத்தை, சிபிஐ … Read more

நண்பரின் மனைவியையே கடத்தி சக நண்பர்களுடன் பலாத்காரம் செய்த நபர்!திடுக்கிடும் தகவல்!

நண்பனின் மனைவியையே கடத்தி மற்ற நண்பர்களை அழைத்து பலாத்காரம் செய்து ஏ டி எம் கார்டை பறித்து சென்ற நபர். புகாரின் அடிப்படையில் மூவரையும் கைது செய்த காவல்துறையினர். ஒடிசாவில் உள்ள கலஹந்தி  மாவட்டத்தை சேர்ந்தவர் 26 வயதுடைய பெண்மணி ஆவார்.இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலைபார்த்து வருகிறார்.எனவே வீட்டில் தனது மாமியாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 11 -ம் தேதி புதன் கிழமை அன்று பவானிபட்னா அருகே உள்ள கிராமத்தில் தனது வீட்டில் மாமியாருடன் இருந்துள்ளார்.அப்போது … Read more

பெண்ணை வற்புறுத்தி உடலுறவு கொண்ட நபர்!கைது செய்த காவல்துறையினர்!

பெங்களூரை சேர்ந்த 29 வயதான நபர் ராம ரெட்டி ஆவார்.இவர் ஒரு பெண்ணுடன் டேட்டிங் செய்து வந்துள்ளார்.இவர்கள் இருவரும் சுமார் ஒரு மாதத்திற்கு தகவல்களை பரிமாறி வந்துள்ளனர். பின்னர் ஒருநாள் இருவரும் நேரில் சந்தித்து உடலுறவு கொண்டுள்ளனர்.ஆனால் அந்த பெண் இன்னும் கூடுதலான முறையில் உடலுறவு கொள்ள அர்த்தமான உறவை விரும்பியுள்ளார்.இதனால் ரெட்டியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் ரெட்டி தான் திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் இப்போது இல்லை என்று கூறியுள்ளார்.அந்த பெண் … Read more

மயக்க மருந்து கொடுத்து பெண் காவல்துறை அதிகாரியை கற்பழித்த சாமியார்!திடுக்கிடும் தகவல்!

மதுரையில் உள்ள தல்லாக்குளம் பகுதியில் பெண் காவல் துறை அதிகாரியாக பணிபுரிபவர் எஸ்.சந்தானலட்சுமி.இவரது சொந்த ஊர் மதுரை விளாங்குடியில் உள்ள சொக்கநாதபுரம். கடந்த 2007 -ம் ஆண்டு இவருக்கும் சீனிவாச பெருமாள் என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது 29 வயதான இவருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில் கணவருக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் பிரிந்து வாழும் கணவருடன் சேர்த்து வைப்பதாக … Read more