இன்றைய பெட்ரோல்,டீசல் விலை – ஜன.26 முதல் லிட்டருக்கு ரூ.25 குறைப்பு…எங்கு தெரியுமா?!

சென்னை:81-வது நாளாக மாற்றமின்றி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இந்த வேளையில்,மத்திய அரசின் கலால் வரி குறைப்பால்,தீபாவளிக்கு பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. ஆனால்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை … Read more

கங்கானாவின் கன்னங்களை விட மென்மையான சாலைகள் – காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு ….!

கங்கானாவின் கன்னங்களை விட மென்மையான சாலைகள் அமைக்கப்படும் என ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்தாரா தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ-வாக இருப்பவர் தான் இர்பான் அன்சாரி. இவர் 14 சாலைகள் அமைப்பது குறித்து நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய இர்பான்  அன்சாரி, ஜம்தாரா தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்களை விட மென்மையான சாலை அமைக்கப்படும் என கூறியுள்ளார். மேலும், உலகத்தரம் வாய்ந்த 14 சாலைகள் ஜம்தாரா … Read more

பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவி வழக்கு அமல்!குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை!

பொறியியல் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு அமலுக்கு வந்தது. இதில் நீதிபதி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி நகருக்கு உட்பட்ட பூட்டி பாஸ்தீ என்ற இடத்தில், கடந்த 2016ஆம் ஆண்டு, வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த பொறியியல் கல்லூரி மாணவி அதே வீட்டில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதி டி.என்.ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்.பின்னர் ஆதாரத்தோடு, குற்றத்தை, சிபிஐ … Read more

கடைக்கு முட்டை வாங்க சென்ற 13 வயது சிறுமியை கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்த 17 வயது சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிம்டேகா பகுதியை சேர்ந்த 13 வயசு சிறுமி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி கடைக்கு முட்டை வாங்க சென்றுள்ளார்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 17 வயது சிறுவன் சிறுமியை பக்கத்தில் இருந்த அணைப்பகுதிக்கு கடத்தி சென்றுள்ளார். பின்னர் அங்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இந்த சம்பவம் அந்த மாநிலம் மட்டுமில்லாமல், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் காரணமான வழக்கு சிம்தேகாவில் உள்ள கூடுதல் … Read more