கஜா புயலால்  பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு  அமைச்சர்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர் …! துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

கஜா புயலால்  பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு  அமைச்சர்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை களமாவூரில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.அதன் பின்னர்  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், கஜா புயல் நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன, அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment