அவர் இவ்வளவு கொடூரமாக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை-ஹெச்.ராஜா

முதலமைச்சரின் கருத்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில்,  ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் காவிரி கூட்டு குடிநீரை கொண்டு சென்றால் போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்று கூறியதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா கருத்து  தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் , ‘துரைமுருகன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவர் இவ்வளவு கொடூரமாக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை’ என்று  தெரிவித்துள்ளார்.