ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் வேட்புமனுவில் கையெழுத்திட தடை கோரிய வழக்கு…! நாளை விசாரணை….!!!

  • ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் வேட்புமனுவில் கையெழுத்திட தடை கோரிய வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் வேட்புமனுவில் கையெழுத்திட தடை கோரிய வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடத்தப்படவுள்ளது.

அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி  வேட்புமனுவில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் கையெழுத்திட தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் முதல்வர் எடப்பாடி, ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிரான இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக உறுதியளித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment