சசிகலா குடும்பத்தினரை தவிர, விலகி சென்றவர்கள் தாராளமாக வரலாம்…!அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் ஜெயக்குமார்  கூறுகையில், தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது.தமிழகத்தில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய வேண்டுமென்று சொல்வதற்கு முன்பு, ஸ்டாலின் உண்மையை சிந்தித்து பார்க்க வேண்டும்.தமிழகத்தில் நரகாசுரன்கள் அழிந்து விட்டனர், சசிகலா குடும்பத்தினரை தவிர, விலகி சென்றவர்கள் தாராளமாக வரலாம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment