காஞ்சிபுரம் அருகே  200ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலமரம் சாலையில் விழுந்தது …!போக்குவரத்து பாதிப்பு…!

காஞ்சிபுரம் அருகே  200ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலமரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சோகண்டி கிராமத்தில் 200ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலமரம் சாலையில் விழுந்தது.இதனால் சுங்குவார்சத்திரம் – திருவள்ளூர் , சுங்குவார்சத்திரம் – காஞ்சிபுரம் ஆகிய சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டது.  சாலையில் விழுந்துள்ள ஆலமரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment