மக்களவையால் உலக அளவில் ட்ரென்டிங் ஆன ராகுல் காந்தி!

ராகுல் காந்தி  நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் பேசியது உலக அளவில் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

எதிர்க்கட்சிகள் மக்களைவையில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது.இது தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றது.

இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது மக்களவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மக்களவையில் நடைபெற்ற இந்த விவாதங்கள் ட்விட்டரில் உலக அளவில் ட்ரேன்டாகி வருகின்றது.அதேபோல் ராகுல் காந்தியின் பேச்சும்  ட்விட்டரில் உலக அளவில் ட்ரேன்டாகி வருகின்றது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment