பிப்ரவரி 24 ஆம்தேதியை குறிவைத்து அதிரடி அறிவிப்பை வெளியிடும் தமிழக அரசு

பூரண மதுவிலக்கை படிப்படியாக தமிழகத்தில் அமல்படுத்தடும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி  தற்போது 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே 5000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 500 கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம்தேதி அறிவிக்க உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment