நாளிதழில் விளம்பரங்களை தடை செய்ய கோரும் வழக்கில் பாரதிய ஜனதா கட்சிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களின் வரி பணத்தில் அரசு விளம்பரம் செய்வதை முறைப்படுத்த வேண்டும் என ஆம் ஆத்மீ எம்எல்ஏ சஞ்சய் ஜா தொடர்ந்த வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.