கனமழையால் மிதக்கும் கேரளா…!பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு!

கேரளாவில் கனமழையால் இடுக்கி, கோழிக்கோடு உள்ளிட்ட பல  மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றது.
ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.கனமழையால்  கொச்சி விமான நிலையம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மழை நீடிப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்களாக  விடுமுறையும்  அளிக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Leave a Comment