நடிகை ராய் லட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் சென்னையில் நடைபெற்ற சிகை அலங்கார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் இவர் சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், நாட்டின் முக்கிய பிரச்சனையாக பாலியல் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், நடிகர் சங்கம் பாலியல் தொல்லை போன்ற பிரச்சனைகளில் உதவியுள்ளதாகவும், பெண்கள் பாலியல் தொல்லை குறித்து, வெளியில் தைரியமாகவும், வெளிப்படையாகவும் பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மீடூ புகாரில், திரைத்துறை பெண்கள் மட்டுமன்றி பல, இந்தியாவில் உள்ள பல பெண்கள் பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…