தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை ….!நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், இலங்கை நீதிமன்றத்தால் சிறைதண்டனை விதிக்கப்பட்ட 8 தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கண்டிப்பாக தேவை.அதேபோல் புதிய கடல் தொழில் சட்டத்தை கைவிட இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் தரவேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Leave a Comment