அணில் அம்பானியின் நிறுவனத்தை நாங்களேதான் தேர்ந்தெடுத்தோம் …! டசால்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராபியர்

அணில் அம்பானியின் நிறுவனத்தை நாங்களேதான் தேர்ந்தெடுத்தோம் என்று டசால்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராபியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டசால்ட் நிறுவனதலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராபியர் கூறுகையில், அணில் அம்பானியின் நிறுவனத்தை நாங்களேதான் தேர்ந்தெடுத்தோம். அரசு வற்புறுத்தவில்லை.ரிலையன்ஸ் நிறுவனத்தில் டசால்ட் நிறுவனம் முதலீடு எதுவும் செய்யவில்லை.ரிலையன்சும் டசால்டும் இணைந்து செயல்படுத்தும் திட்டம் ரபேல் ஒப்பந்தம் ஆகும். ரபேல்போர் விமானத்தின் விலையை உயர்த்தி விற்கவில்லை என்றும் டசால்ட் நிறுவனதலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராபியர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment