விவசாயிகளின் கடனை அடைத்த கொடைவள்ளல்…..!!!!

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிர்தப் பச்சன். இவரை அனைவருக்கும் தெரியும், இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் ஒரு நல்ல காரியத்தை செய்துள்ளார்.

அதென்னவென்றால், விவசாய மக்கள் இன்னும் கடனோடு தான் இருக்கிறார்கள் என்று தாமே முன்வந்து 1398 விவசாயிகளின் கடனை அடைந்துள்ளார். இவர் அடைத்த மொத்த கடன் ரூ.5 கோடியாம். அதுமட்டுமால்லாமல் அனைத்து விவசாயிகளையும் அழைத்து விருந்து வைத்து பாத்திரத்தை அவர்கள் கையில் கொடுத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment