மீம்ஸ் கலாச்சாரம் குறித்து வருத்தம் தெரிவித்த நடிகர் சூர்யா….!!!

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நல்ல நடிகர் என்பதை தாண்டி, மனிதாபிமானம் கொண்ட நடிகர் என்று கூட கூறலாம். இந்நிலையில் இவர் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். தற்போது கூட கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு ரூ.50 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.

இந்நிலையில், இன்றைய நிலையில் மீம்ஸ் கலாச்சாரம் தலை தூக்கியுள்ளது. மேலும் அவர் கூறுகையில், இது எந்த அளவிற்கு கொடூரமாக செல்கிறது என்றால் ஒருவரது இழப்பை கூட சந்தோசமாக கலாய்த்து மீம்ஸ் போடும் அளவிற்கு வந்து விட்டது என்று மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Leave a Comment