வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை….!!!!

வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை….!!!!

சென்னையில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

சென்னையில், எம்.ஜி.ஆர் நகர், ஞானமணி தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் முதல்மாடியில் தூக்கியுள்ளார். நேற்று காலை வீட்டின் கீழ்தளத்திற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொது 30 சவரன் நகை மார்பநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *