தளபதி விஜய் சமீபத்தில் பாண்டிச்சேரியில் தனது ரசிகரின் வீட்டு கல்யாணத்திற்க்கு சென்றிருந்தார். விஜய் ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் வீட்டு கல்யாணத்திற்க்கு சென்று மிகவும் கஷ்ட்டபட்டார்.
அந்த கல்யாணத்திற்கு விஜய் வருவது முன்கூட்டியே தெரிந்ததால் ரசிகர்கள் அந்த ஏரியா முழுவதும் ஆக்கிரமித்து விட்டனர். அந்த நிகழ்ச்சிக்கு வந்த விஜயும், அவரது மனைவியும் மிகவும் கஷ்டபட்டு மணமக்களை பார்த்துவிட்டு வெளியேறினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விஜய், இனிமேல் இந்தமாதிரி ஆககூடாது என்பதற்காக இனிமேல் முன்கூட்டியே அறிவித்து மண்டபத்திற்கு செல்லகூடாது என்றும், மணமக்களை அவர்கள் வீட்டிற்கே சென்று பார்த்துவிட்டு செல்வது என்றும் முடிவெடுத்துள்ளார்.
DINASUVADU