நாட்டில் பெரிய சவாலாக இருப்பது வேலைவாய்ப்பின்மை-ரவீந்திரநாத் எம்.பி.

கிராம புறங்களிலும் குறைந்த விலையிலான மருந்தகங்களை திறக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மக்களவையில் ரவீந்திரநாத் எம்.பி. பேசினார் .அப்போது அவர் பேசுகையில், நாட்டில் பெரிய சவாலாக இருப்பது வேலைவாய்ப்பின்மை.கிராம புறங்களிலும் குறைந்த விலையிலான மருந்தகங்களை திறக்க வேண்டும்.தமிழகத்தில் கல்வி உரிமை சட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது