சென்னையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி..!

சென்னை, மடிப்பாக்கம், ராம்நகரில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு. 

சென்னை, மடிப்பாக்கம், ராம்நகரில் மின் வயர் அறுந்து கிடந்துள்ளது. இந்த நிலையில், இந்த வயரை லட்சுமி(45), ராஜேந்திரன்(25) ஆகிய இருவரும் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment