அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க. அரசு சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டு வருகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், வெற்றி பெற போவதில்லை என்று தெரிந்தும் காங்கிரசும், தி.மு.க.வும் பொய்யுரைகளை அவிழ்த்து விடுகின்றனர் என்றும், கொள்கைக்காக காங்கிரசும், தி.மு.க.வும் இணையவில்லை. கொள்ளை அடிப்பதற்காக இணைந்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் அமைத்து இருக்கும் கூட்டணி ஒரு பிணி அவர்களை விமர்சித்துள்ளார்.
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…