சிவகார்த்திகேயனின் படத்திற்கு எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்பை கைப்பற்ற முயற்சிக்கும் படக்குழு!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் அரை டஜன்  நடிப்பதாக வாக்கு கொடுத்துள்ளார்.
இவரது நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜ்,மித்ரன் ஆகியோர் படங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் பாண்டியராஜின் படம் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றே கூட சொல்லலாம்.இப்படத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படமான எங்கள் வீட்டு பிள்ளை என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என படக்குழு முடிவுசெய்துள்ளது.
அந்த தலைப்பை வாங்குவதற்கு படக்குழு முயற்சிசெய்து வருவதாகவும் செய்திகள் கூறப்படுகிறது.