சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணிபுரியும் பெண் காவலர்களின் கோரிக்கையை ஏற்று இணை ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணிபுரியும் பெண் காவலர்கள் பணி நேரத்தை முறைமைப்படுத்தும்படி இணை ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து இரவு 10 மணி முதல் இரவு 7 மணி வரை பணி நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்களின் கோரிக்கையை ஏற்று இணை ஆணையர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.