நேருவின் நினைவிடத்தை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பது கண்டனத்திற்குரியது…! ராஜீவ் கவுடா

நேருவின் நினைவிடத்தை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பது கண்டனத்திற்குரியது என்று  காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சிக் குழு தலைவர் ராஜீவ் கவுடா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சிக் குழு தலைவர் ராஜீவ் கவுடா கூறுகையில், நேருவின் நினைவிடத்தை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.நேருவின் நினைவிடத்தை, மறைந்த அனைத்து பிரதமர்களின் நினைவிடமாக மாற்ற நினைப்பது நேருவின் புகழை மறைக்கும் முயற்சியாகும் என்றும்  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சிக் குழு தலைவர் ராஜீவ் கவுடா தெரிவித்துள்ளார்.

Leave a Comment