சபரிமலை பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் …! கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி

சபரிமலை பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் என்று கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி கூறுகையில், சபரிமலை பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு அவசரச்சட்டம் இயற்ற வேண்டும். சபரிமலையின் ஐதீகம் பாதுகாக்கப்பட வேண்டும்.சபரிமலை பிரச்னையில் ஆளுங்கட்சியும் பாஜகவும் எடுக்கும் நிலைப்பாடு சிந்திக்கவே முடியாதது .சபரிமலை பெயரில் ஆதாயம் தேடுவது சரியல்ல. தேட நினைப்பவர்களுக்கு எதிர்வினைகள் நிகழும் என்றும்  கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.

Leave a Comment