தமிழகத்தில் 133 பெண் உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு…!!!

சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டு 133 பெண் உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்களது பணி மூப்பு அடிப்படையில், இவர்களுக்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment