அமெரிக்காவில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆறாம் வகுப்பு பெண் – 3 பேர் காயம்!

அமெரிக்காவில் உள்ள ஐடோஹா எனும் பகுதியில் உள்ள நடுநிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவி நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள ஐடஹோ எனும் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில் படித்து வரக்கூடிய ஆறாம் வகுப்பு சிறுமி தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்துள்ளார். தனது பள்ளி மாணவி மற்றும் வகுப்பு தோழர்கள் மீது இந்த பெண்மணி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 2 மாணவர்கள் மற்றும் ஒரு … Read more

மரத்தில் மோதிய பேருந்து – டெல்லி உத்திரபிரதேச சாலையில் 20 பேர் படுகாயம்!

டெல்லி உத்தரப்பிரதேசம் செல்லும் சாலையில் பேருந்து மோதிய விபத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர் இன்று அதிகாலை 3:22 மணி அளவில் டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள சுக்தேவ் விஹார் எனும் பகுதியில் நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள உத்திரபிரதேச சாலை வழியாக பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக அந்த பேருந்து செல்லும் வழியில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து என்எஸ்சி காவல் நிலையத்திற்கு விபத்து தொடர்பான தகவல் வந்து காவலர்கள் சம்பவ … Read more

100க்கும் மேற்பட்ட குத்துகாயங்களுடன் கண்டறியப்பட்ட பிறந்து இரண்டு நாளே ஆன குழந்தையின் சடலம்!

100க்கும் மேற்பட்ட குத்துகாயங்களுடன் போபாலில் கண்டறியப்பட்ட பிறந்து இரண்டு நாளே ஆன குழந்தையின் சடலம். மத்திய பிரதேசத்தின் தலைநகரமாகிய போபாலில் உள்ள அயோத்தி என்னும் நகரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பதாக பிறந்து 2 நாட்களே ஆன ஒரு சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த குழந்தையின் மார்புப் பகுதியிலும் முதுகுப் பகுதியிலும் ஏகப்பட்ட குத்து காயங்களுடன் காயங்கள் இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை … Read more

அமெரிக்காவில் இறுதிச்சடங்கு வீட்டுக்கு வெளியில் நடந்த துப்பாக்கி சூடு – 14 பேர் படுகாயம்!

சிகாகோவில் நடந்த இருத்திசடங்கு வீட்டின் அருகில் நடந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் படுகாயம். அமெரிக்காவிலுள்ள மாநகரங்களில் ஒன்றான சிகாகோவில் இறுதிச்சடங்கு ஒன்று நடைபெற்றுள்ளது. அப்பொழுது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த மர்ம நபர்கள் மூலமாக வெடித்த துப்பாக்கி குண்டுகளால் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட 14 பேர் காயமடைந்துள்ளனர். உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில், இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது யார்? என்பது குறித்து தீவிரமாக சிகாகோ போலீசார் தேடுதல் வேட்டையில் … Read more