மகாராஷ்டிராவில் இன்று முதல் வழிப்பாட்டு தலங்கள் திறப்பு.!

மகாராஷ்டிராவில் இன்று முதல் அனைத்து வழிப்பாட்டு தலங்களும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள், வழிப்பாட்டு தலங்கள் , சுற்றுலா தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.தற்போது ஒரு சில இடங்களில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .அதன் விளைவாக திரையரங்குகளும், சுற்றுலா தலங்களும் , வழிப்பாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருகிறது.எனவே 8 மாதங்களுக்கு பின் இன்று முதல் அங்கு … Read more

தமிழகத்தில் நாளைமுதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு.! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் நாளைமுதல் திறக்கப்படும் நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மாநில அளவிலான தளர்வுகளுடான ஊரடங்கு, செப்.30 வரை நீடிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைபடி, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. அதில், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி … Read more