40 வயது பெண் காவலருக்கு கொரோனா இருப்பது உறுதி.!

கோவையில் சீல் வைக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு மேற்கொண்டபோது, பெண் காவலருக்கு கொரோனா இருப்பது உறுதி. கோயம்பத்தூர் மாவட்டத்தில் 40 வயது பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள அன்னூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் இவர், அன்னூர் மற்றும் அவிநாசி சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார். அந்த சீல் வைக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு மேற்கொண்டபோது,அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டுப்பாளையம், அன்னூர், மதுக்கரை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, … Read more