#Breaking:மகாராஷ்டிரா அரசுக்கு அளித்த ஆதரவு வாபஸ் – அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவிப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா கட்சி தலைமையிலான அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்த வேளையில்,மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட சிவசேனா எம்எல்ஏக்கள் முன்னதாக குஜராத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கிய நிலையில்,தற்போது அசாம் மாநிலத்தில் முகாமிட்டு சிவசேனா அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனால்,ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 16 மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் … Read more

டெல்லி வன்முறை: போராட்டம் நடத்தும் ஒரு அமைப்பு வாபஸ் பெற்றது.!

டெல்லியில் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் போராட்டம் வாபஸ் பெறுவதாக வி.எம்.சிங் தெரிவித்துள்ளார். வன்முறை போராட்டங்கள் தங்களுக்கு ஏற்புடைத்தல்ல என ஒருங்கிணைப்புக் குழுவின் சர்தார் வி.எம்.சிங் செய்தியர்களிடம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 40க்கும் மேற்பட்ட அமைப்புகள் போராடி வரும் நிலையில், அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் போராட்டம் வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார். விஎம் சிங் கடந்த மாதம் AIKSCC-இன் தேசிய கன்வீனர், பண்ணை … Read more